உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 ஆகஸ்ட் பக். 32
  • வாசகருக்குக் குறிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகருக்குக் குறிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 ஆகஸ்ட் பக். 32

வாசகருக்குக் குறிப்பு

அன்பான வாசகரே,

காவற்கோபுரத்தின் இந்த இதழில், பின்வரும் கேள்விகளைப் பற்றி ஐந்து தொடர் கட்டுரைகளில் பார்ப்போம்:

  • முதலில், பூமியிலிருக்கும் தன்னுடைய பிள்ளைகள் பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்தார்?

  • இரண்டாவதாக, உண்மையான மனம் திருந்துதலைப் பற்றி அவர் என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறார்? பாவம் செய்தவர்கள் மனம் திருந்த அவர் எப்படி உதவியிருக்கிறார்?

  • மூன்றாவதாக, வேண்டுமென்றே பாவம் செய்துவிட்டு மனம் திருந்தாமல் இருந்த ஒருவரை, எப்படிக் கையாள வேண்டும் என்று கொரிந்து சபைக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது?

  • நான்காவதாக, இன்று படுமோசமான பாவம் செய்கிறவர்களை மூப்பர்கள் எப்படிக் கையாள வேண்டும்?

  • ஐந்தாவதாக, மனம் திருந்தாத ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, சபையிலிருக்கிறவர்கள் அவரை எப்படித் தொடர்ந்து அன்போடும் இரக்கத்தோடும் நடத்தலாம்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்