அடிக்குறிப்பு
a சிறையில் இருக்கும் சகோதர சகோதரிகளின் பெயர்களைச் சொல்லிக்கூட நாம் குறிப்பாக ஜெபம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று கடிதங்களை எழுதி கிளை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால், அப்படிப்பட்ட கடிதங்களை கிளை அலுவலகம் அவர்களுக்கு அனுப்பிவைக்காது.