அடிக்குறிப்பு
b நம் நம்பிக்கைக்குத் தகுதியில்லாத ஒருசிலர் சபையில் இருக்கலாம் என்று பைபிள் எச்சரிக்கிறது. (யூ. 4) சிலசமயம், போலி சகோதரர்கள் ‘உண்மைகளைத் திரித்துச் சொல்லி’ மற்றவர்களைத் தப்பான வழிக்குக் கொண்டுபோக முயற்சி செய்யலாம். (அப். 20:30) அப்படிப்பட்டவர்களை நாம் நம்பவும் கூடாது, அவர்கள் சொல்வதைக் கேட்கவும் கூடாது.