அடிக்குறிப்பு
b சபையில் யாராவது ஒருவர் பெரிய பாவம் செய்தது நமக்குத் தெரியவந்தால் மூப்பர்களிடம் போய் அதைச் சொல்லும்படி அவரிடம் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் போய் மூப்பர்களிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் யெகோவாவுக்கும் சபைக்கும் உண்மையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.