அடிக்குறிப்பு
a யோவான் 5:28, 29-ல் இயேசு, ‘வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் சொல்கிறார். இந்த விஷயத்தை நாம் புரிந்துகொண்டதில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. அது என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்த இரண்டு உயிர்த்தெழுதலுக்கும் என்ன அர்த்தம், அதில் யார் யார் வருவார்கள் என்றெல்லாம்கூட பார்ப்போம்.