அடிக்குறிப்பு
b இந்தப் புத்தகம் “உலகம் உண்டானதுமுதல்” எழுதப்பட்டு வருகிறது. இங்கே “உலகம்” என்று சொல்லப்பட்டிருப்பது, மீட்பு பலியால் நன்மையடைகிற மக்களைக் குறிக்கிறது. (மத். 25:34; வெளி. 17:8) மீட்பு பலியின் நன்மை முதன்முதலில் ஆபேலுக்குத்தான் கிடைத்தது. அதனால், வாழ்வின் புத்தகத்தில் அவருடைய பெயர்தான் முதலில் எழுதப்பட்டிருக்கும்.