அடிக்குறிப்பு
a தானியேல் 12:2, 3 வசனங்கள் ஒரு பிரமாண்டமான கற்பிக்கும் வேலையைப் பற்றிச் சொல்கின்றன. அதை நாம் புரிந்துகொண்ட விதத்தில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. அது என்ன? அந்தக் கற்பிக்கும் வேலை எப்போது நடக்கும்? அதன் நிறைவேற்றத்தில் யாருக்கெல்லாம் பங்கு இருக்கும்? ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் வரப்போகிற கடைசி சோதனைக்கு மக்களை இது எப்படித் தயார்படுத்தும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதில் பார்ப்போம்.