அடிக்குறிப்பு
d அப்போஸ்தலர் 24:15-லுள்ள “நீதிமான்களும் அநீதிமான்களும்” என்ற வார்த்தைகளும், யோவான் 5:29-லுள்ள “நல்லது செய்தவர்கள்,” “கெட்டதைச் செய்துவந்தவர்கள்” என்ற வார்த்தைகளும் உயிரோடு வருபவர்களுடைய பழைய வாழ்க்கையை, அதாவது இறப்பதற்கு முன்பு அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், என்பதைத்தான் குறிக்கின்றன.