அடிக்குறிப்பு
a உயர் அதிகாரத்துக்கு, அதாவது உலகத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு, நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. ஆனால், சில அரசாங்கங்கள் யெகோவாவையும் அவருடைய ஊழியர்களையும் கடுமையாக எதிர்க்கின்றன. அப்படியிருக்கும்போது, நாம் எப்படி மனித அரசாங்கங்களுக்கும் கீழ்ப்படிந்து, அதேசமயத்தில் யெகோவாவுக்கும் உத்தமமாக இருக்க முடியும்?