அடிக்குறிப்பு
a இந்த உலகம் தருகிற ஞானம் யெகோவாவின் ஞானத்துக்குப் பக்கத்தில்கூட வர முடியாது. யெகோவாவின் ஞானம் அந்தளவுக்கு உயர்ந்தது! உண்மையான ஞானம் பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது என்று நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. இந்த அழகான சொல்லோவியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, உண்மையான ஞானம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்... சிலர் ஏன் அதைக் காதில் வாங்கிக்கொள்வது இல்லை... ஆனால் நாம் அதைக் கேட்டு நடந்தால் நமக்கு என்ன நன்மை... என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்.