அடிக்குறிப்பு
a சில சமயங்களில், இஸ்ரவேல் கோத்திரங்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டன. யெகோவாவுக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. (1 ரா. 12:24) ஆனால், ஒரு கோத்திரம் அவருக்கு உண்மையில்லாமல் போனபோது அல்லது பெரிய பாவங்களைச் செய்தபோது அந்தக் கோத்திரத்துக்கு எதிராகப் போர் செய்ய மற்ற கோத்திரங்களை யெகோவா அனுமதித்தார்.—நியா. 20:3-35; 2 நா. 13:3-18; 25:14-22; 28:1-8.