அடிக்குறிப்பு
a பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க யெகோவா தன்னை வணங்குகிறவர்களுக்கு உதவி செய்கிறார். அவர் உதவி செய்கிற மூன்று வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஏசாயா 30-வது அதிகாரத்திலிருந்து நாம் அதைப் பற்றிப் படிப்போம். அப்படிப் படிக்கும்போது, ஜெபம் செய்வதும்... பைபிள் படிப்பதும்... இப்போதும் எதிர்காலத்திலும் யெகோவா கொடுக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும்... ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வோம்.