அடிக்குறிப்பு
a இந்தக் கடைசி நாட்களில் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் அவரையும் அவருடைய அமைப்பையும் எப்போதும் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை உடைப்பதற்காக சாத்தான் நிறைய பிரச்சினைகளைக் கொண்டுவருகிறான். அதில் மூன்று பிரச்சினைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவனுடைய வலையில் விழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.