அடிக்குறிப்பு
d இறைச்சிக்காக ஆட்டையும் மாட்டையும் வெட்ட வேண்டும் என்றால் குடும்பத் தலைவர்கள் அதை வழிபாட்டு கூடாரத்துக்கு எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் குடியிருந்தவர்கள் மட்டும் அப்படிச் செய்ய வேண்டியதில்லை என்றும் அது சொன்னது.—உபா. 12:21.