அடிக்குறிப்பு
a யெகோவா தன்னை நேசிக்கிறவர்களுக்கு சமாதானத்தைக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். கடவுள் கொடுக்கிற சமாதானம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? கொள்ளைநோயோ, பேரழிவோ, துன்புறுத்தலோ வரும்போது அவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு “தேவசமாதானம்” நமக்கு எப்படி உதவி செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கட்டுரையில் பதில் தெரிந்துகொள்வோம்.