அடிக்குறிப்பு
a இந்த உலக ஜனங்களைப் போல யோசிக்கவும் நடந்துகொள்ளவும் கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குச் சொன்னார். இன்று அது நமக்கு அருமையான ஒரு ஆலோசனை. இந்த உலகம் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இருப்பதற்கு, நாம் யோசிக்கிற விதம் எப்போதெல்லாம் கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக இருக்கிறதோ அப்போதெல்லாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.