அடிக்குறிப்பு
a நாம் ஒரு பிரச்சினையையோ சோதனையையோ அனுபவிக்கும்போது யெகோவா நமக்கு ‘வெற்றி தருகிறார்’ என்று யோசிக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரை பிரச்சினையெல்லாம் தீர்ந்தால்தான் அது வெற்றி. ஆனால், யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து நம்மால் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நாம் பிரச்சினையில் இருக்கும்போதே யெகோவா நமக்கு வெற்றி தருகிறார். எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.