அடிக்குறிப்பு
a ஏப்ரல் 4, 2023, செவ்வாய்க்கிழமை அன்று, இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு நாளை உலகம் முழுக்க இருக்கிற லட்சக்கணக்கான ஆட்கள் அனுசரிப்பார்கள். நிறையப் பேர் அதில் முதல் தடவையாகக் கலந்துகொள்வார்கள். ஒருகாலத்தில் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாக சேவை செய்துகொண்டிருந்தவர்கள்கூட ரொம்ப வருஷங்கள் கழித்து அதில் கலந்துகொள்வார்கள். இன்னும் சிலர், பல தடைகளைத் தாண்டி அதில் கலந்துகொள்வார்கள். உங்களுடைய சூழ்நிலைமை எதுவாக இருந்தாலும் சரி, நினைவு நாளில் கலந்துகொள்வதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சியைப் பார்த்து யெகோவா கண்டிப்பாக சந்தோஷப்படுவார்.