அடிக்குறிப்பு
b இந்தப் பூசையில் அப்பமும் திராட்சமதுவும் நிஜமாகவே இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஒருவர் இந்தச் சடங்கில் கலந்துகொள்கிற ஒவ்வொரு தடவையும் இயேசுவின் உடலும் இரத்தமும் பலி கொடுக்கப்படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.