அடிக்குறிப்பு
c மரியாள் வசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார், அதை அடிக்கடி பயன்படுத்தினார். (லூக். 1:46-55) வேதவசனங்களின் சுருள்களை வாங்கும் அளவுக்கு யோசேப்புக்கும் மரியாளுக்கும் அநேகமாக வசதி இருந்திருக்காது. ஜெபக்கூடத்தில் மற்றவர்கள் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதை அவர்கள் கவனமாகக் கேட்டு தங்கள் மனதில் பதிய வைத்திருப்பார்கள்.