அடிக்குறிப்பு
e மத்தேயு 19:4-6-ஐயும் பாருங்கள். அங்கேயும் இயேசு பரிசேயர்களிடம், “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்ற கேள்வியைக் கேட்டார். பரிசேயர்கள் படைப்பு சம்பந்தமான பைபிள் பதிவுகளைப் படித்திருந்தாலும், திருமணத்தைக் கடவுள் எப்படிப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே போய்விட்டார்கள்.