அடிக்குறிப்பு
a உலகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பொறுத்தவரை நாம் விழிப்பாக இருக்க வேண்டும். அதேசமயத்தில், சமநிலையோடும் இருக்க வேண்டும். எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, நம்மைக் குறித்தே நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும், நம் நேரத்தை எப்படி மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.