அடிக்குறிப்பு
a பைபிளைப் படிக்கிற ஒவ்வொருவருமே ஞானஸ்நானம் என்ற முக்கிய படியை எடுப்பது ரொம்ப முக்கியம். ஆனால், அந்தப் படியை எடுக்க எது அவர்களைத் தூண்டும்? ஒரே வார்த்தையில் சொன்னால், அன்பு. ஆனால் எதன்மேல் அன்பு? யார்மேல் அன்பு? அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுத்த பிறகு ஒரு கிறிஸ்தவராக நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றும் பார்ப்போம்.