அடிக்குறிப்பு
a யெகோவாவுடைய படைப்பைப் பார்த்து நாம் வாயடைத்துப் போகிறோம். கண்ணைக் கூச வைக்கிற சூரிய வெளிச்சத்திலிருந்து கண்ணைப் பறிக்கிற அழகான பூக்கள் வரை அவருடைய படைப்புகள் எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடங்கள் யெகோவாவுடைய குணங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள உதவி செய்கின்றன. படைப்புகளைக் கவனித்துப் பார்க்க நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்? அப்படிச் செய்வது யெகோவாவிடம் நெருங்கிப் போக நமக்கு எப்படி உதவும்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.