அடிக்குறிப்பு
a நமக்குள் இருக்கிற உண்மையான அன்பைப் பார்த்து நிறைய பேர் யெகோவாவைப் பற்றியும், பைபிள் உண்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்கள். நாம் எல்லாரும் பாவம் செய்பவர்கள்தான். அதனால் சில சமயங்களில் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அந்த அன்பு ஏன் ரொம்ப ரொம்ப முக்கியம்? மற்றவர்களிடம் இருக்கிற குறைகள் தெரியும்போதும், நாம் எப்படி இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.