அடிக்குறிப்பு
f ஒரு ரபி இப்படிச் சொன்னார்: “இந்த உலகத்தில் ஆபிரகாமைப் போல நீதிமான்கள் குறைந்தது முப்பது பேராவது இருப்பார்கள். ஒருவேளை முப்பது பேர் இருந்தால் அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். பத்து பேர் இருந்தால், அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். ஐந்து பேர் இருந்தால் அவர்களில் இரண்டு பேர், நானும் என் மகனும்தான். ஒருவேளை இரண்டு பேர்தான் இருந்தார்கள் என்றால், அந்த இரண்டு பேர் நானும் என் மகனும்தான். ஒரே ஒருவர்தான் என்றால் அது நான் மட்டும்தான்.”