அடிக்குறிப்பு
a கூட்டங்களில் நாம் பதில் சொல்லும்போது ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம். ஆனால் சிலருக்கு, பதில் சொல்வதை நினைத்தாலே ரொம்ப பயமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு, பதில் சொல்ல ரொம்ப பிடிக்கலாம், அதனால் இன்னும் நிறைய பதில் சொல்ல ஆசைப்படலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், நாம் எப்படி மற்றவர்கள்மேல் அக்கறை காட்டலாம்? அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் எப்படிப் பதில்களைச் சொல்லலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.