அடிக்குறிப்பு
a நம் ஜெபங்கள், உயிர் நண்பருக்கு மனம்விட்டு எழுதும் கடிதங்கள்போல் இருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், ஜெபம் செய்ய நேரத்தை ஒதுக்குவது சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். அதோடு, எதைப் பற்றி ஜெபம் செய்வதென்றே நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.