உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a பாபிலோனிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் அடையாள அர்த்தமுள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நெடுஞ்சாலைக்கு “பரிசுத்தமான வழி” என்று யெகோவா பெயர் வைத்தார். அப்படியொரு நெடுஞ்சாலை இன்றும் இருக்கிறதா? இருக்கிறது! கி.பி. 1919-லிருந்து லட்சக்கணக்கானவர்கள் மகா பாபிலோனை விட்டுவிட்டு, “பரிசுத்தமான வழி” என்ற நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசிவரை, நாம் எல்லாரும் அந்த நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்