அடிக்குறிப்பு
a பாபிலோனிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் அடையாள அர்த்தமுள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்த நெடுஞ்சாலைக்கு “பரிசுத்தமான வழி” என்று யெகோவா பெயர் வைத்தார். அப்படியொரு நெடுஞ்சாலை இன்றும் இருக்கிறதா? இருக்கிறது! கி.பி. 1919-லிருந்து லட்சக்கணக்கானவர்கள் மகா பாபிலோனை விட்டுவிட்டு, “பரிசுத்தமான வழி” என்ற நெடுஞ்சாலையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கடைசிவரை, நாம் எல்லாரும் அந்த நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.