அடிக்குறிப்பு
a திருமணம் என்ற பரிசை யெகோவா மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்தப் பந்தத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விசேஷமான விதத்தில் அன்பைக் காட்ட முடியும். ஆனால் சிலசமயங்களில், அந்த அன்பு குறைந்துபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால், உங்கள் துணைமேல் தொடர்ந்து அன்பு காட்டுவதற்கும்... சந்தோஷமான திருமண வாழ்க்கையை அனுபவிப்பதற்கும்... என்ன செய்யலாம் என்று இந்தக் கட்டுரை சொல்லும்.