அடிக்குறிப்பு
a யெகோவாவுடைய நாளைப் பற்றிச் சொல்லும்போது, 1 தெசலோனிக்கேயர் 5-வது அதிகாரத்தில் நிறைய உதாரணங்களை பவுல் பயன்படுத்தியிருக்கிறார். அது என்ன “நாள்,” அது எப்படி வரும்? அதில் யார் தப்பிப்பார்கள்? யார் தப்பிக்க மாட்டார்கள்? நாம் எப்படி அந்த நாளுக்காகத் தயாராகலாம்? இந்தக் கட்டுரையில், பவுலுடைய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து இதற்கான பதில்களைக் கண்டுபிடிப்போம்.