அடிக்குறிப்பு
a கிறிஸ்தவர்கள் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், அது அவர்களுடைய இதயத்தைப் பாதுகாக்கும்... பாலியல் முறைகேட்டிலும் ஆபாசத்திலும் சிக்காமல் இருக்க உதவும். இந்தக் கட்டுரையில், நீதிமொழிகள் 9-வது அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். ஞானத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை நமக்குப் புரியவைப்பதற்காக, அந்த இரண்டையும் இரண்டு பெண்களாக அந்த அதிகாரம் வர்ணிக்கிறது. அதில் இருக்கும் அறிவுரைகள் இந்தக் காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.