அடிக்குறிப்பு
a மிகுந்த உபத்திரவம் சீக்கிரம் தொடங்கும். மனிதர்கள் இதுவரைக்கும் அனுபவிக்காத பயங்கரமான கஷ்டகாலமாக அது இருக்கும். நமக்குச் சகிப்புத்தன்மை, கரிசனை, அன்பு இருந்தால்தான் அந்தக் காலத்தைச் சமாளிக்க முடியும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்தக் குணங்களைக் காட்ட எப்படிக் கற்றுக்கொண்டார்கள்? அந்தக் குணங்களைக் காட்ட இன்று நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? மிகுந்த உபத்திரவத்தை சமாளிக்க இந்தக் குணங்கள் எப்படி உதவி செய்யும்? பார்க்கலாம்.