அடிக்குறிப்பு
a யெகோவாவும் இயேசுவும் வளைந்துகொடுக்கிறவர்கள். நாமும் அப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நாம் வளைந்துகொடுக்கிறவர்களாக இருந்தால் நம்முடைய சூழ்நிலை மாறும்போது, உதாரணமாக நம் ஆரோக்கியத்திலோ பொருளாதார விஷயத்திலோ மாற்றங்கள் வரும்போது, அதற்கேற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்வது கஷ்டமாக இருக்காது. நாம் வளைந்துகொடுத்துப் போகும்போது, சபை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கு நம்மால் உதவி செய்ய முடியும்.