அடிக்குறிப்பு
c பாபிலோனியர்களின் உணவை தானியேல் அசுத்தமாக நினைத்ததற்கு மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம்: (1) திருச்சட்டம் தடை செய்த விலங்குகளின் கறியாக அது இருந்திருக்கலாம். (உபா. 14:7, 8) (2) அதன் இரத்தம் சரியாக நீக்கப்படாமல் இருந்திருக்கலாம். (லேவி. 17:10-12) (3) அந்த உணவைச் சாப்பிடுவது ஒரு பொய்த் தெய்வ வணக்கத்தின் பாகம் என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம்.—லேவியராகமம் 7:15-ஐயும், 1 கொரிந்தியர் 10:18, 21, 22-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள்.