அடிக்குறிப்பு
c படவிளக்கம்: பெத்லகேமுக்கு வந்து பெயர்ப் பதிவு செய்ய வேண்டுமென்று ரோம அரசன் போட்ட கட்டளைக்கு யோசேப்பும் மரியாளும் கீழ்ப்படிந்தார்கள். இன்று கிறிஸ்தவர்களும் சாலை விதிகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள், வரி கட்டுகிறார்கள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அரசாங்க சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.