அடிக்குறிப்பு
b இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது இரண்டு சந்தர்ப்பங்களில் மிருகங்களை யெகோவாவுக்குப் பலி கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. முதல் சந்தர்ப்பம், குருமார்கள் நியமிக்கப்பட்டபோது; இரண்டாவது சந்தர்ப்பம், பஸ்கா பண்டிகையின்போது! இந்த இரண்டு சம்பவங்களுமே கி.மு. 1512-ல் நடந்தன. அதாவது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பிய இரண்டாவது வருஷத்தில் நடந்தன.—லேவி. 8:14–9:24; எண். 9:1-5.