அடிக்குறிப்பு
d மிருகங்கள் மன்னாவைச் சாப்பிடவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. ஏனென்றால், மன்னாவை எடுக்கும்போது ஒவ்வொரு நபராலும் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்தளவுதான் எடுக்க வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொல்லியிருந்தார்; மிருகங்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.—யாத். 16:15, 16.