அடிக்குறிப்பு
a பூஞ்சோலைக்கான வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு யெகோவா உத்தரவாதம் தந்திருக்கிறார். அந்த உத்தரவாதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது, கடவுள் தந்திருக்கும் வாக்குறுதிமேல் நமக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகமாகும். அந்த உத்தரவாதத்தைப் பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.