அடிக்குறிப்பு
b “பரலோகப் படைகளின் யெகோவா” என்ற வார்த்தைகள் ஆகாய் புத்தகத்தில் மொத்தம் 14 தடவை வருகிறது. யெகோவாவுடைய சக்திக்கு எல்லையே இல்லை என்பதையும், கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிற ஒரு பெரிய படை அவரிடம் இருக்கிறது என்பதையும் இந்த வார்த்தைகள் யூதர்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கும். இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது நமக்கும் அது ஞாபகத்துக்கு வருகிறது.—சங். 103:20, 21.