அடிக்குறிப்பு
d எஸ்றா திருச்சட்டத்தை நகல் எடுப்பவராக இருந்ததால், பாபிலோனில் இருந்தபோதே யெகோவாவுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படித்திருப்பார். பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவை அவருக்கு உதவியிருக்கும்.—2 நா. 36:22, 23; எஸ்றா 7:6, 9, 10; எரே. 29:14.