அடிக்குறிப்பு
a கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்... நீதிமானாக பார்க்க வேண்டும்... என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் விசுவாசம் மற்றும் செயல்கள் இரண்டுமே ஏன் முக்கியம்? அதற்கான பதிலை பவுலும் யாக்கோபும் எழுதிய விஷயங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.