அடிக்குறிப்பு
e படவிளக்கம்: விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் ஒரு சகோதரர், யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்று யோசித்துப் பார்க்கிறார். புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர யெகோவா எப்படி உதவினார்... சகோதர சகோதரிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் மூலமாக எப்படி உற்சாகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்... எதிர்காலத்தில் பூஞ்சோலையில் எப்படி என்றென்றும் வாழ வைப்பார்... என்றெல்லாம் யோசிக்கிறார்.