அடிக்குறிப்பு
a இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைப் பதிவு செய்யும்போது, யெகோவாவின் பெயரை மாற்கு பயன்படுத்தினார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால்தான், பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் யெகோவாவுடைய பெயர் இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.