அடிக்குறிப்பு
a இஸ்ரவேலர்களை வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் வழிநடத்த யெகோவா ஒரு தேவதூதரையும் பயன்படுத்தினார். அவர் ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்.’ அந்த தேவதூதர் மிகாவேல். அதாவது, பூமிக்கு வருவதற்கு முன்பு பரலோகத்தில் இருந்த இயேசு.—யாத். 14:19; 32:34.