அடிக்குறிப்பு
d படவிளக்கம்: சத்தியத்தை விட்டுப்போன ஒரு இளம்பெண் ‘மகா பாபிலோனின்’ அழிவைப் பற்றி முன்பு கற்றுக்கொண்ட விஷயங்களை யோசித்துப் பார்க்கிறார். அதனால், மனம் மாறுகிறார்; சாட்சிகளாக இருக்கும் தன்னுடைய அப்பா-அம்மாவிடம் திரும்பிப் போகிறார். எதிர்காலத்தில் இப்படி நடந்தால், இரக்கமும் கரிசனையும் உள்ள நம் அப்பா யெகோவா மாதிரியே நாம் நடந்துகொள்ள வேண்டும். தப்பு செய்த ஒருவர் திரும்பி வந்ததை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும்.