அடிக்குறிப்பு
a வார்த்தைகளின் விளக்கம்: மத்தேயு 26:41-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற “உள்ளம்” என்ற வார்த்தை, ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படுகிற தூண்டுதலைக் குறிக்கிறது. ‘உடல்’ என்ற வார்த்தை நம்முடைய பாவ இயல்பைக் குறிக்கிறது. அதனால்தான், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருந்தாலும் நாம் கவனமாக இல்லையென்றால், ஆசைகளுக்கு இணங்கி தவறு செய்துவிட வாய்ப்பிருக்கிறது.