அடிக்குறிப்பு
d ஆசா ராஜா ரொம்ப மோசமான பாவங்களைச் செய்தார். (2 நா. 16:7, 10) ஆனால், பைபிள் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொல்கிறது. ஆரம்பத்தில் அவருக்குக் கிடைத்த கண்டிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பிறகு அவர் மனம் திருந்தி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் செய்த கெட்ட விஷயங்களைவிட நல்ல விஷயங்கள் அதிகமாக இருந்தது. ஆசா ராஜா யெகோவாவை மட்டும்தான் வணங்கினார். தன்னுடைய ராஜ்யத்திலிருந்து சிலை வழிபாட்டை ஒழித்துக்கட்ட கடுமையாகப் போராடினார்.—1 ரா. 15:11-13; 2 நா. 14:2-5.