அடிக்குறிப்பு
a இந்தச் சம்பவத்தில் மட்டும்தான் யெகோவா இப்படிச் சொன்னார். இன்று ஒருவர் மணத்துணைக்குத் துரோகம் செய்துவிட்டால், குற்றம் செய்யாத துணை துரோகம் செய்த துணையோடு தொடர்ந்து வாழ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. சொல்லப்போனால், யெகோவா ஒரு அன்பான ஏற்பாடு செய்தார். குற்றம் செய்யாத கணவனோ, மனைவியோ குற்றம் செய்த தன்னுடைய துணையை விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று தன்னுடைய மகன் மூலமாகச் சொன்னார்.—மத். 5:32; 19:9.