அடிக்குறிப்பு
c எந்தவொரு குறிப்பிட்ட வகையான பாவத்தையும் மன்னிக்க முடியாத பாவம் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், ஒருவருடைய மனம் கடவுளுக்கு எதிராக நிரந்தரமாக இறுகிப்போய், அவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் மன்னிக்கப்படாது. ஒரு நபர் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருக்கிறாரா இல்லையா என்பதை யெகோவாவும், இயேசுவும்தான் நியாயந்தீர்ப்பார்கள்.—மாற். 3:29; எபி. 10:26, 27.